கலைஞர்

சிங்கப்பூர் வானொலி மற்றும் தொலைக்காட்சியில் செய்தியாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் 40 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றிய புகழ்பெற்ற தமிழ் ஆளுமை செ.ப.பன்னீர்செல்வத்திற்கு கவிமாலை அமைப்பின் ‘கணையாழி’ விருது வழங்கி கௌர­விக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நாடகத்துறைக்கு பெரும் பங்களித்தவர்களில் காலஞ்சென்ற ரெ சோமசுந்தரமும் ஒருவர்..
கோலாலம்பூரில் பிறந்து சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் வளர்ந்த சங்கர் கணேஷ் ஸ்ரீதரன், சிறுவயதில் வறுமை காரணமாக உப்புத் தண்ணீர் கலந்த சோற்றைச் சாப்பிட வேண்டிய நிலைக்கு ஆளானவர்.
ஆவிபறக்க நன்கு ஆற்றப்பட்ட தேநீர். மிகப் பெரிய வாழையிலையில் வடை, தோசை, இட்லிப் பண்டங்களை மெய்த்தோற்றத்தை விஞ்சிய வண்ணங்களில் வரைந்து கோயம்புத்தூர் வழிப்போக்கர்களை நாவூறச் செய்துள்ளார் சிங்கப்பூர் ஓவியர் யிப் யூ சோங், 55.
இளவயதிலிருந்தே திரைப்படங்கள்மீது நாட்டம் கொண்டுள்ளவர் 28 வயதான கெவின் வில்லியம். அந்த வேட்கை 11 ஆண்டுகால உழைப்பின் பிறகு இன்று வேரூன்றி நிற்க, தனது தொடக்கப் பாதையை தமிழ் முரசு நாளிதழிடம் நினைவுகூர்ந்தார் கெவின்.